Wednesday, August 21, 2013

இப்படி இருந்த அதிமுக மந்திரிங்க, எப்படி இப்படியானாங்க?




எப்போதும் தலை வணங்கி பணிவும் அடக்கமும் இணைந்து  அம்மா புகழ் மட்டுமே பாடிக்கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர்களின் மாமூலான காட்சி இது.



அப்படி பணிவின் சிகரங்களாக காட்சியளிக்கும் அமைச்சர் பெருமக்களா இப்படி உறங்கிக் கொண்டிருப்பது? அதுவும் “அம்மா” பேசிக் கொண்டிருக்கும் போது?



எங்கிருந்தது வந்தது இந்த தைரியம்?

யார் கொடுத்தது இந்த துணிச்சல்?

எப்படி இது சாத்தியமானது?

புரியாமல் தவிக்கின்றேன்.
புதிருக்கு விடை சொல்லுங்களேன்.

பின் குறிப்பு : அம்மாவின் அடுத்த அமைச்சரவை மாற்ற விளையாட்டில் உருளப் போகும் தலைகள் இவைகள்தானோ?

3 comments:

  1. மாட்டுனாங்களா?! பாவம்

    ReplyDelete
  2. ஹி!ஹி!ஹி! அம்மாவுக்கு தலை வணங்குவதே அமைச்சர்களுக்கு அவசியமான பணி.அம்மா பேச்சை எல்லாம் கேட்க வேண்டிய தேவை என்ன?
    அமைச்சர்கள் அம்மாவின் விருப்தை புரிந்து கொண்டு சிறப்பா தூங்கியிருக்காங்க.பிழைக்க தெரிந்தவங்க.

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/4_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete