Saturday, February 16, 2013

குஷ்பு விஷயத்திற்காக குமுதம் ரிப்போர்ட்டர் மீது கோபம் வேண்டாம்...

கேவலமாக, தரக்குறைவாக, கண்ணியமில்லாமல்
பத்திரிக்கை தர்மத்திற்கு எதிராக, ஆபாசமாக
குமுதம் ரிப்போர்ட்டர் குஷ்பு விஷயத்தில் 
எழுதியுள்ளதாக யாரும் கோபப்பட வேண்டாம்.

சாக்கடை நாற்றமடிக்கிறது என்று கோபப்படுகிறோமா?

பன்றி எதையெதையோ தின்கிறது  என்று 
கோபப்படுகிறோமா?

குமுதம் ரிப்போர்ட்டரை  புலனாய்வு  பத்திரிக்கையாக
பார்த்தால் கோபம் வரும்.

மஞ்சள் பத்திரிக்கையாக பார்த்தால்?

 

5 comments:

  1. மஞ்சள் பத்திரிக்கை மானம் முள்ள தமிழர் படிப்பரோ...போர் பரனி முரசு ஒலிக்கினும் தமிழன் தூக்கம் கலையுமோ.... ஓ ... சமுத்ரா சமூகமோ நீ ஆழிப் பேரழையாவது எப்போது.... மன்மனக்கும் உன் குனம் மக்காமல் இருப்பது எப்போ....

    ReplyDelete
  2. ரோஜாப்பூ மனக்கிறது
    சாக்கடை வீசுகிறது
    தென்றல் அடிக்கிறது
    தெருவில் சானம் கிடக்கிறது
    வண்டியூர் சந்தனம்
    மனம் வீசியடிக்கிறது
    தமிழனுக்கு என்று தெரியும்
    தார்மீகத்தின் அர்ந்த்தம்

    ReplyDelete
  3. கொலை காரன் நானே கொலையாகி போனேன்
    அயே மிச்சம் மீதி ஏதும் இல்லை எல்லாம் தொலைச்சேனே
    தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
    நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
    தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
    உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே என் இந்த காயம்
    என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஓஹோ

    ReplyDelete
  4. சாட்டையடி வார்த்தைகள்!

    ReplyDelete
  5. நெருப்பில்லாமல் புகையாது... ரேபோர்ட்டர் சொன்னதில் உண்மை இல்லாமலிருக்க வாய்ப்பில்லை....
    திருமனத்திற்கு முன்னேரே பெண்கள் செக்ஸ் வச்சுக்கனும்னு சொன்ன பெண்ணிவள்...
    இவளுக்கென்ன வரைமுறை இருந்திருக்கும்னு எனக்கு தோணல...

    ReplyDelete