Tuesday, February 12, 2013

கருகிய கனவு - வருத்தமாய் உள்ளது

திராவக வீச்சால் தாக்கப்பட்ட காரைக்கால் வினோதினி
இன்று மரணத்தை தழுவிய செய்தி மிகவும் வருத்ததை
அளிக்கிறது.

ஒரு வெறியனின் வன்மத்திற்கு ஒரு இளம்பெண்ணின்
கனவுகள் கருகி விட்டது. அப்பெண்ணின் குடும்பம்
இன்று கண்ணீரில் தத்தளிக்கிறது.

அரக்க குணம் கொண்ட அந்த வெறியனுக்கு
தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அது மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்க வேண்டும்.
 

2 comments:

  1. My condolence to the family. This crime should be punished for a future lesson to other criminals. In addition to that, authorities should investigate and punish the persons who provided the acid to the assailant.

    ReplyDelete
  2. கல்நெஞ்சம் கொண்ட பாவிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்

    ReplyDelete