Monday, October 30, 2023

நீங்கள்தானே காரணம் எல்.முருகன்!

 


ஆட்டுத்தாடி இல்லத்தின் வாசலில் நடந்த பெட்ரோல் குண்டு நாடகத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சொல்லியுள்ளார்.

ஆனால் அவர் ஒன்றை மட்டும் சொல்லவில்லை.

அது போன்ற சம்பவங்களை செய்த குற்றவாளிகள் அவர் கட்சிக்காரர்கள் என்பதை மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டார்.

அதற்கு மேலே உள்ள செய்திகளே சான்று. 

No comments:

Post a Comment