Friday, October 27, 2023

ஆட்டுக்காரன் சரியா பேசினாதான் . . .

 




ஆட்டுக்காரன் இன்று சமூக வலைத்தளங்களில் கலாய்க்கப்படுவதற்கான காரணம் கீழே . . .


1921 ல் இறந்து போன பாரதி எப்படிய்யா 1931 ல் ஈரோட்டிற்கு வந்தார் என்று கலாய்க்கிறார்கள்.

என்னுடைய கருத்து மேலே கவுண்டமணி படத்தோடு உள்ளது.

ஆட்டுக்காரன் சரியா பேசினாதான் அதிசயம். மற்றபடி அவன் பேச்சும் செயலும் நமக்கான நகைச்சுவை. அவ்ளோதான் . . .

No comments:

Post a Comment