Friday, April 26, 2019

மோடியின் புளுகுக்கு அல்பாயுசு




பாவம்.

இப்போதெல்லாம் மோடியின் புளுகெல்லாம் ஒரு நாள் கூட தாங்குவதில்லை.

தான் குஜராத் முதல்வராகும் வரை தன்னுடைய துணிகளை எல்லாம் தானே துவைத்து இஸ்திரி போட்டுக் கொண்டதாக நேற்று  முன் தினம் அக்சய் குமாருக்கு அளித்த பேட்டியில் ஒரு உள்ளத்தை உருக்கும் ப்ளாஷ் பேக் ஒன்றை அள்ளி விட்டார்.

ஆனால் பாவம்

இந்த உடான்ஸ் ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை.



1970 முதல் இவர்தான் என் துணிகளை சலவை செய்து தருகிறார் என்று ஒரு சலவைத் தொழிலாளியை 2008 ல் ஒரு கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்த செய்தியை வெளியிட்டு விட்டார்கள்.

இப்படி எல்லா டுபாக்கூர் வேலையையும் கண்டு பிடித்து அம்பலப் படுத்திக் கொண்டே இருந்தால்

மோடியால் எப்படி புதிது புதிகாக கதையளக்க முடியும்?

உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete