Monday, April 22, 2019

தின மலர் – தமிழர்களின் தவறு



நேற்றைய இலங்கை வெடிகுண்டு சம்பவம் பற்றி தின மலர் அளித்த தலைப்பு பற்றி பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

வக்கிர புத்தி மட்டுமே கொண்ட தினமலர் இப்படி கேவலமான தலைப்பு கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.

எவ்வளவு திட்டினாலும் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சப்படாத எருமை மாட்டுத் தோல் கொண்ட பத்திரிக்கை தின மலர்.

அதை ஒரு பத்திரிக்கை என்று அன்றாடம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிற தமிழர்கள்  இருக்கிற வரை அதன் கொழுப்பு அடங்காது.

முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டிய நாளிதழ் தின மலர் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வர வேண்டும்.  தினமலரை வாங்கிப் படிக்கிற தவறைச் செய்கிற தமிழர்களே அதன் ஆணவத்திற்கும் கொழுப்பிற்கும் காரணம்

3 comments:

  1. அதே போல எந்த திருட்டு பையன் இந்தியாவில் இருந்து கடன் பெற்று கட்டாமல் ஓடி போனான் என்றால் இந்த மாதிரியே நாமம் போட்டுடாங்கன்னு தலைப்பு வைக்கிறார்கள் தோழர்.அதுக்காகவும் கண்டியுங்கள் தோழர். தினமலர் நாளிதழ் ஒரு கேவலமான மீடியா.புறக்ககனியுங்கள்

    ReplyDelete
  2. இந்து என்றால் திருடன் என்று கருனாநிதி சொன்ன போது எங்கேயிருந்தீர் ?

    ReplyDelete
  3. https://minsaaram.blogspot.com/2019/04/blog-post_24.html

    ReplyDelete