Tuesday, April 2, 2019

மகேந்திரன் - மறக்க முடியாது உங்களை



இன்று காலை இயற்கை எய்திய இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு  இதய அஞ்சலி.

வசனங்களால் சிறைப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்களின் முகத்தை மாற்றி அமைத்த முக்கிய இயக்குனர் அவர்.

உதிரிப்பூக்கள்,
ஜானி,
முள்ளும் மலரும்,
நெஞ்சத்தைக் கிள்ளாதே 

போன்ற தமிழின் முக்கியப் படங்களை அளித்த உங்களை தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

ராஜாவுடன் இணைந்து நீங்கள் அளித்த பாடல்களும் என்றென்றும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

திரு மகேந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 

ராஜாவின் அற்புதமான பின்னணி இசையுடனான "முள்ளும் மலரும்" உச்சகட்ட காட்சி




3 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  2. தலை சிறந்த இயக்குனர்.
    சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

    ReplyDelete
  3. அருமையான படங்களையும் பாடல்களையும் தந்தவர். அவரது நல்ல பாடல்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். பகிரவும்

    ReplyDelete