Monday, April 1, 2019

முட்டாளாக்க மோடியிடம் பயிலுங்கள்

இன்றைய முட்டாள்கள் தினத்தில் யாரையாவது முட்டாளாக்க விரும்பினால் மோடியிடம் கேளுங்கள்.



"பதினைந்து லட்ச ரூபாய்" என்ற ஒற்றை வார்த்தையில் இந்திய வாக்காளர்களில் 33 % பேரை முட்டாளாக்கிய பெருமை உலகில் வேறு யாருக்கு உண்டு?


4 comments:

  1. ஒன்றுமே செய்யாமல் 15 லக்ஷம் எப்படி நமது அகௌண்ட்களில் வரும்.
    அது சரி வேலூர் துரைமுருகன் நண்பர் சிமெண்ட் கோடௌன்களில்
    கட்டு கட்டாக எப்படி பணம் கைப்பற்றப்பட்டது ? அரக்கோணம் ஜெகத்ரக்ஷகனால் 26000 கோடி
    இலங்கையில் எப்படி முதலீடு செய்யப்பட்டது? ஒரு வேளை அந்த பணம்தான்
    நமக்கு வரவேண்டிய 15 லக்ஷமா?

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி வரும் என்பதை வாக்கு கேட்ட மோடியிடமும் அதை நம்பி மோடிக்கு ஓட்டு போட்டவர்களிடமும் போய் கேளுங்கள்.

      ஆமாம். இந்த விஜயபாஸ்கர், ராம் மோகன் ராவ், ஓபிஎஸ் நண்பர் ரெட்டி அகியவர்களிடம் நடந்த ரெய்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை சொல்லி விட்டு பிறகு கேள்வி கேட்பது நேர்மையாக இருக்கும்.

      Delete
    2. பதினைந்து லட்ச ரூபாய் கொடுக்க எதுவுமே செய்யாதது மோடிதானே?

      Delete
  2. அந்தாளே ஒரு முட்டாள்னு மூஞ்சியைப் பாத்தாலே தெரியுதே

    ReplyDelete