Monday, November 19, 2018

மூவர் என்ன ஒசத்தி? எழுவர் என்ன ?????


தமிழகத்தை உறைய வைத்த படுகொலைகளில் அதுவும் ஒன்று. அக்யூஸ்ட் நம்பர் ஒன் அவர்கள் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்து தண்டனை கொடுத்த நேரத்தில் தங்கள் விசுவாசத்தைக் காண்பித்து எதிர்கால ஆதாயத்திற்காக கோவை விவசாயக் கல்லூரி பேருந்தை எரித்து மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திக் கொன்றார்கள் அதிமுகவினர்.

இன்று அவர்களை விடுதலை செய்துள்ளார் ஆட்டுத்தாடி. . .

இந்த கொலைகாரர்களை விடுதலை செய்வதில் முனைப்பு காட்டிய எடுபிடி அரசு, தான் எடுத்த முடிவான ராஜீவ் கொலை வழக்கின் எழுவர் விடுதலை குறித்து ஏன் அமைதியாகவே இருக்கிறது.

இந்த கோப்பை இரண்டாவது முறையாக ஆட்டுத்தாடிக்கு அனுப்பத் தெரிந்தவர்கள் ஏன் இன்னொரு கோப்பை  கிடப்பில் போட்டுள்ளார்கள்?

ஆட்டுத்தாடி புரோகித்துக்கும் இந்த மூவர் என்ன ஒசத்தி, அந்த எழுவர் என்ன மட்டம்?

இந்த செய்திகளின் பின்னணியில் இன்னொரு விஷயத்தை மறந்து விடக் கூடாது. 

கோவை குண்டு வெடிப்பு வழக்கு என்ற போர்வையில் பல ஜோடிப்பு வழக்குகளில் பல இஸ்லாமிய வாலிபர்களின் வாழ்க்கையை பறித்துள்ளனர். அவர்களை இப்போதாவது விடுவிக்க வேண்டும். 



4 comments:

  1. பல ஜோடிப்பு வழக்குகளில் பல இஸ்லாமிய வாலிபர்களின் வாழ்க்கையை பறித்துள்ளனர். அவர்களை இப்போதாவது விடுவிக்க வேண்டும்.---------> பயங்கரவாதிகளுக்கு இன்னொரு பயங்கரவாதி ஆதரவு

    ReplyDelete
    Replies
    1. அந்த கடைசி பத்தியையே உனக்காகத்தான்டா எழுதினேன். காவிப் பயங்கரவாதி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசக் கூடாது. ரயிலில் குண்டு வைத்த சாமியார்களை மட்டும் விடுதலை செஞ்சீங்களேடா நாய்களே!

      Delete
  2. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 7 பேரை விலக்கியதால் கட்சி இரண்டாக பிரிந்த செய்தி கேட்டு இடிந்து போயிருக்கின்றேன் தோழரே

    ReplyDelete
    Replies
    1. நீ என்ன லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிற அயோக்கியனா?

      Delete