Tuesday, April 11, 2017

மோடியாலும் இது முடியும்




ரவீந்திரநாத் தாகூரோடு  ஜவஹர்லால் நேரு இருக்கும் படத்தை ஒரு தோழர் முக நூலில் பகிர்ந்து கொண்டு நேரு போல மோடியால் யாரிடமாவது இவ்வளவு பணிவோடு இருக்க முடியுமா என்றும் கேட்டு இருந்தார்.

அவர் கருத்து தவறு.

மோடியாலும் பணிவாக காட்சியளிக்க முடியும்.

ஆனால் 

அவர்கள்

முதலாளிகளாக
முதலாளிகளின் மனைவியாக
சாமியார்களாக 

இருக்க வேண்டும்.

சந்தேகம் வந்தால் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்

 

5 comments:

  1. சாமியார்கள் என்று ஆன்மீகவாதிகளை கொச்சையாக பேச வேண்டாம். அவர்கள் கடவுளின் அவதாரம். அவர்களை வணங்குவதில் தவறு கிடையாது. உங்கள் பார்வைதான் தவறு

    ReplyDelete
    Replies
    1. அய்யா, அனானி போய்யா காமெடி பண்ணாம. நித்தி, ராம்தேவ், சீசீ ரவி எல்லாம் உனக்கு கடவுள் அவதாரமா?

      Delete
    2. அய்யா அவர் வஞ்சப்புகழ்ச்சில்ல சொல்றாரு!

      Delete
  2. அதிலும் குறிப்பாக நித்யானந்தா சாமியார் தான் கடவுள் அவதாரம் என்பதை வீடியோ எடுத்து காண்பித்தார்.

    ReplyDelete