Friday, April 7, 2017

பிரசுரிக்க முடியாத புகைப்படங்கள்


ஊடகங்கள் இன்னும் அதே புறக்கணிப்புப் பார்வையோடுதான் இருக்கின்றன. சென்னையில் சி.ஐ.டி.யு நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் செய்தியையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்குமான தங்கள் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டார்கள். 

செய்திகளை வெளியிடுவதற்கு பணம் வாங்குவது போல வெளியிடாமல் இருப்பதற்கும் பணம் வாங்குவார்களோ?

முதலாளித்துவ ஊடகங்களால் பிரசுரிக்க முடியாத சென்னை முற்றுகைப் போராட்டத்தின் சில காட்சிகள் இங்கே.

தோழர் எஸ்.சந்தானம் அவர்களின் முக நூலில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இவை


















3 comments:

  1. 2 vadhu
    photoo

    hm! hm! hm!

    ReplyDelete
    Replies
    1. மொகபா,

      என்ன சொல்ல வருகிறாய்,
      போதையில் இருக்கிறாயா?

      Delete