Monday, April 24, 2017

கேணையர்களா இந்தியர்கள்?




பொய் மட்டுமே தெரிந்த பாஜக பிராடு கூட்டம், அடுத்த மோசடி வேலையை தொடங்கியிருக்கிறது. பிணங்களோடு வல்லுறவு கொள்ள வேண்டும் என்று உபதேசித்த போலிச்சாமியாரும் உத்தரப்பிரதேச முதல்வருமான ஆதித்யநாத்திற்கு உத்தமரு, நல்லவரு, வல்லவரு என பௌடர் போடும் வேலையை துவக்கி விட்டார்ர்கள்.



அந்த மனிதருக்கு ரெண்டே ரெண்டு டிரஸ்தான் இருக்காம். ஒன்றை அணிந்து கொள்கையில் இன்னொன்றை தோய்த்து காயப் போட்டிருப்பாராம். அவ்வளவு ஏழையாம், அவ்வளவு எளிமையாம்.

பாவம் திருட்டுக் கும்பலுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை போலும். தேர்தலில் போட்டியிடும் போது வேட்பு மனுவோடு சொத்து கணக்கும் கொடுக்க வேண்டும் என்று.


2004, 2009, 2014 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அந்த புரட்டு சாமியாரின் சொத்துக் கணக்கை பாருங்கள். 
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, எந்த தொழிலும் செய்யாத சாமியாரின் சொத்து அதிகரித்துள்ளதைப் பாருங்கள்.

காரே மூன்று வைத்திருப்பவரிடம் உடை இரண்டுதான் இருக்காம். யாருக்கு காது குத்தறீங்க.

இந்தியார்கள் எல்லாம் கேணையர்கள் என்ற நினைப்பு. அதனால்தான் இந்த பித்தலாட்டம். மோடியை இன்னும் விட்டுக்கொடுக்காத சில ................................. ஜென்மங்கள் இருக்கிறதே. 

அவர்களை வேண்டுமானால் கேணையர்களாக கருதிக் கொள்ளுங்கள், மோசடிப் பேர்வழிகளே, எல்லா இந்தியர்களையும் அல்ல. 

6 comments:

  1. கேணையர்கள்ன்னு நினைச்சுதான் இந்த ஆட்டம் போடுறாய்ங்க

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மொகபா, நீ யாருன்னு சொல்ல தயாரா?
      உனக்கெல்லாம் கேள்வி கேக்கற யோக்கியதையே கிடையாது.
      ஓடிப் போயிடு

      Delete
    2. ஒரு பிராடை அம்பலப்படுத்தினால் இன்னொரு பிராடுக்கு கோபம் வரத்தான் செய்யும்

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete