Thursday, May 9, 2013

மன சாட்சியிருந்தால்,தந்தைகளே தயவு செய்து திட்டாதீர்

இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இட்ட

பதிவை மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்.

 

 

 

தந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கை

ரிசல்ட் 

முயற்சி செய்திருந்தால் 
மூன்று மார்க் 
கிடைத்திருக்காதா? 
செண்டத்தை
கோட்டை விட்ட
மகனிடம் 
கடிந்து கொண்டார் 
ஜஸ்ட் பாஸில்
படிப்பை முடித்த
தந்தை .....  


            - - - கவிதைக்கு சொந்தக்காரர் 
                   மதுரை பாரதி  என்ற 
                   சி.சந்திரசேகரன்.  

2 comments:

  1. இன்றைய சூழலுக்கேற்ற
    அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete