Friday, May 17, 2013

மாட்டிக் கொண்ட்வன் மட்டும்தான் குற்றவாளியா?

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் மாட்டிக் கொண்டது பற்றி
பலரும் எழுதி விட்டார்கள்.  அதென்ன கிரிக்கெட்டில் சூதாட்டம்?
கிரிக்கெட்டே சூதாட்டமாக மாறி வெகு நாளாகி விட்டதே!

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.

சூதாடிகள் ஒரே ஒரு அணியின் ஒரே ஒரு வீரரோடு மட்டும்தான்
பேரம் பேசுவார்களா?

ஒரு ஓவருக்கு 15 ரன் அடிக்கும்படி பந்து வீசவே நாற்பது லட்சம்
தர தயாராக இருப்பவர்கள், மற்றவர்களை அணுகியிருக்கவே
மாட்டார்களா?

மாட்டிக் கொண்டதால் இவன் குற்றவாளி.

மாட்டாதவரை மற்றவர்களெல்லாம் யோக்கியர்கள் 
என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ?

No comments:

Post a Comment