மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் மாடரேட்டரான ஒரு முரட்டு சங்கி பற்றி ஏற்கனவே இங்கே பதிவிட்டுள்ளேன்,
நீதி, நேர்மை, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை உபதேசித்து ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.
ஆனால் பம்மி பதுங்கி விட்டது.
இடை நீக்கம் செய்தால் இன்னும் அதிகமாக கழுவி ஊற்றுவேன் என்ற பயம் போல.
அந்த பயம் இருக்கனும் சங்கி . . .



No comments:
Post a Comment