Friday, February 24, 2023

நரேந்திர கௌதம் மோடியென்றால் ஜெயில்

 


காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா என்பவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை "நரேந்தர் கௌதம் மோடி" என்று சொன்னதற்காக

அஸ்ஸாமில் புகார் கொடுத்து டெல்லி போலீசுக்கு தகவல் செய்து ரெய்ப்பூர் செல்ல விமானத்தில் அமர்ந்த கேராவை கீழிறக்கி கைது செய்துள்ளார்கள்.

மோடிக்கு பயம் வந்து விட்டதன் அடையாளம் இது!

மோடியும் அதானியும் ஒன்றுதானே! கேரா சொன்னதில் என்ன தவறென்று நீங்கள் யோசிக்கலாம்.

அது தவறு.

படியளக்கும்  எஜமானும் வாங்கித்தின்னும் சேவகனும் ஒன்றாக முடியாது என்று மோடி நினைப்பதால்தான் கைது. 

No comments:

Post a Comment