Monday, February 13, 2023

பிரபாகரன் வந்தால் சீமான்?

 


பிரபாகரன் நலமுடன் உள்ளார். மனைவி, மகளுடன் விரைவில் வெளி வர உள்ளார் என்று பழ.நெடுமாறன் அவர்கள் சொல்லியுள்ளார்.  



அவர் சொன்னது போல பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் அப்படி அவர் வெளியே வரும் நாள்தான் தெரிய வரும்.

 அப்படி அவர் உயிருடன் வந்தால்?

 ரஜினிமுருகன் படத்தில் இறந்து விட்டதாக சடங்குகள் செய்யப்பட்ட ராஜ்கிரண், சமுத்திரக்கனி பிரச்சினைக்கு வந்ததும் எழுந்து கொள்வாரே, அது போல பிரபாகரன் வந்தால்

  யாருக்கு பிரச்சினை?

 சந்தேகமே இல்லாமல்

 சீமானுக்குத்தான் . . .

 எத்தனை எத்தனை கதைகள் விட்டுள்ளார்!

 

இட்லியில் கறி வைத்த கதை

ஆமைக்கறி சாப்பிட்ட கதை

அரிசிக்கப்பலை சுட்ட கதை

இவர் சாப்பிட்டதை கணக்கெடுத்த கதை

சமீபத்தில் பார்த்த ஒரு காணொளியில் அவர் சுட்டு விட்டு சரியாக் சுட்டேனா என்று இவரை கேட்ட கதை.

 

அது மட்டுமா பிரபாகரன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையாடியது

 இதற்கெல்லாம்  சீமானுக்கு தண்டனை கொடுத்தால் சீமான் தாங்குவாரா?

குறைந்த பட்சம் மரத்தில் கட்டி பச்சை மட்டையிலாவது அடிக்க வேண்டும்.

5 comments:

  1. Super bro sonnathu correct pacha panamarathula kati vachu adikanum poi pesurathuku oru limit eruku

    ReplyDelete
  2. Bro correct ah sonninka panamarathula kati vachu adikanum solrathu ellam poi eppadeiuum aaliuranunka
    Solrathu ellam pacha poi muthala vijayalahsmi broblam solve panna sollunka

    ReplyDelete
  3. ஆம். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி உண்மை என்றால் அது சீமானுக்கு தெரியாமல் எப்படி வரும். இது அவரது பொய்களை நிரூபித்தது. சீமானை பிரபாகரன் நம்பவில்லையா?

    ReplyDelete
  4. சரி வரட்டும் அப்படி வந்தால் சீமான் பக்கம் தான் இருப்பார் பிரபாகரன் சீமான் இங்க இருக்கற அரசியல் வாதிகளை விடா 100 percent நல்ல கேரக்டர் தான்.

    ReplyDelete