Sunday, February 21, 2021

தாடியை மழித்த வரலாற்றுப்புரட்டு


 கங்கைக் கரையில் சிலை வைப்பதாகச் சொல்லி கருப்பு ப்ளாஸ்டிக் ஷீட்டில் சுருட்டி ஒரு பூங்காவின் ஓரத்தில் குப்பையாய் போட்டார்கள்.

காவி வண்ணம் பூசி அவரை கைப்பற்ற பார்த்தார்கள்.

இப்போது இன்னும் மோசம்.

தமிழர்கள் திருவள்ளுவருக்கு கொடுத்துள்ள அடையாளத்தை மாற்றி அவரது தாடி, முடியை மழித்து உச்சிக் குடுமி வைத்து படம் போட்டுள்ளார்கள்.

ஆமாம்.

இது ஒரு இந்தி பாடப்புத்தகத்தில்


சங்கிகள் கையில் அதிகாரம் கிடைத்தால் எந்த அளவிற்கும் கீழே இறங்குவார்கள், வரலாற்றை அப்படியே திரிப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

மோடி திருக்குறள் சொல்வார் என்று பீற்றிக் கொள்ளும் மாலன் மாதிரியான ஜென்மங்கள் இந்த மோசடி பற்றி வாய் திறக்கவே இல்லை.




குமரி முனையில் வானளவு நிற்கிற வள்ளுவர் சிலையின் பாதத்திலேயே இந்த படத்தை போட்டவர்களையெல்லாம் நங்கு நங்கு என்று மோத வைக்க வேண்டும். 

No comments:

Post a Comment