Tuesday, February 2, 2021

எலியாய் இந்தியன்

 



முக நூலில் பார்த்த படம்.

பலரும் தங்கள் பார்வையில் விளக்கம் அளிக்கிறார்கள். என்னுடைய பார்வையில் இந்த எலி இந்திய மக்களாகவே தெரிகிறார்கள்.

15 லட்ச ரூபாய்க்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகளுக்கும் ஆசைப்பட்டு,

மத வெறிப் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு,

போலி தேச பக்தர்களால் உசுப்பேத்தப்பட்டு

போட்டோஷாப் பொய்களில் மயங்கி

மோடி வகையறாக்களிடம் சிக்கிக் கொண்டு விடுதலை பெற வழியின்றி தவிக்கும் எலிகளாகவே இந்தியர்களின் நிலை மாறியுள்ளது.

ஜாடியில் இருந்த தானியமாவது எலிக்கு கிடைத்தது. இந்தியர்கள் நிலையோ இன்னும் மோசம். இருந்ததையும் பறித்துக் கொண்டு விட்டது இந்த கேடு கெட்ட ஆட்சி

No comments:

Post a Comment