Saturday, February 27, 2021

ஆக மொத்தம் 15,18,000. சியர்ஸ்

 

 

முதலில் இந்த வடிவேலு காமெடி காட்சியை பார்த்து விடுங்கள்.

 


ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக 2014 தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார் மோடி. அது சும்மா ஜும்லா என்று சொல்லி பிரச்சினையை முடித்து விட்டார் அமித் ஷா.

 அதே ஜும்லா அமித் ஷா, மேற்கு வங்க மக்களுக்கு 18,000 ரூபாய் தருவதாக சொல்கிறார்.

 


வடிவேலு நிலைமையில்தான் மக்கள். அவருடைய “ரெண்டு அம்பது” பறி போனது  மட்டுமல்ல, அடி வேறு கிடைத்தது. பதினைந்து லட்சமும் கிடைக்கவில்லை. பதினெட்டாயிரமும் கிடைக்கப் போவதில்லை. ஆட்சியாளர்கள் சியர்ஸ் சொல்லி தாக்கிக் கொண்டு மட்டும் இருப்பார்கள்.

 பிகு : எழுதி ரொம்ப நாளாச்சுங்க

No comments:

Post a Comment