Saturday, May 11, 2019

ஃப்ராடு புத்தியை காண்பித்த காவிகள் . . .





"இந்தியாவை பிளவுபடுத்துவதில் முதன்மையானவர்" என்ற தலைப்புடன் மோடி பற்றி அமெரிக்க டைம் பத்திரிக்கை அட்டைப்பட கட்டுரை பற்றிய செய்தி பரவிய உடன் காவிகள் அவர்களின் இழிவான தொழிலைத் தொடங்கி விட்டார்கள்.

அக்கட்டுரையின் ஆசிரியரான ஆஸிஷ் தசீர் என்பவரின் விக்கிபீடியா பக்கத்தில் நுழைந்து பல பொய்த்தகவல்களை ஏற்றி உள்ளார்கள். அதில் முக்கியமான ஒன்று

"இப்போது அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொது மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார்"

சங்கிகள் அடித்த கூத்து தெரிந்ததும்  விக்கிபீடியா புதிய மாற்றங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு வேறு யாரும் அதில் கை வைக்க முடியாத படி செய்து விட்டது.

தில்லு முல்லு செய்வதுதான் காவிகளின் புத்தி என்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு தரமான சம்பவம் நடைபெற்று விடுகிறது.

10 comments:

  1. "ஆஸிஷ் தசீர்"
    .
    ஒரு இஸ்லாமியனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட பதிலைத் தவிர வேறென்ன உங்களால் சொல்ல முடியும்?
      கிட்டத்தட்ட ஆறாண்டுகளாக மோடியை கண்டித்து எழுதி வரும் என்னுடைய பெயர் "ராமன்" இதற்கென்ன பதில் சொல்வீர்?

      Delete
    2. உங்களுக்கு கம்யூனிச பின்புலம் / மத மறுப்பாளராக கூட இருப்பீங்க
      சரி
      அந்த இஸ்லாமியர்
      கம்யூனிஸ்ட் அல்லது மத மறுப்பாளர் இரண்டில் ஒன்றாக அல்லது இரண்டுமாக இருந்தால் அவரை நேர்மையானவராக ஏற்றுக்கொள்ளலாம்
      பெயர் சர்ச்சையே இல்லை

      ஆனால் அந்த இரண்டுமே இல்லையே







      Delete
    3. ஓ ! பெரிய ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிருக்கீங்க போல.
      காவிக்கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க

      Delete
  2. படித்தேன் நண்பரே , காவிகள் நாட்டுக்கு பிடித்த சனி.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி.
    காவிகளுக்கு சாவு மணி அடித்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் மாசி வாஜ்பாய் காலத்தில் இருந்து சொல்லுறாங்க

      Delete
  4. intha kavi saniyangal may 23lavathu tholayuma?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பேயில்லை பாய்

      Delete
    2. நீயே ஒரு அனாமதேயம். அவர் பாய் என்று இவரு கண்டுபிடித்து விட்டாராம்

      Delete