Friday, May 3, 2019

என்ன மோடி கனவுதானா? சதியில்லை???



ஃபெர்பாமன்ஸ் போதாது மோடி.

ஒரு பிரதமரால் கேவலமாக நடந்து கொள்ளவும் பேசவும் முடியும் என்ற சாதனையை ஏற்கனவே படைத்து விட்டீர்கள். உங்கள் அளவிற்கு இழிவாக யாராலும் பேச முடியாது என்ற ரேஞ்சில் இருக்கிற போது 

"காங்கிரஸ்காரர்கள் நான் கொல்லப்பட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்"

என்று ஏன் நிறுத்திக் கொண்டீர்கள்?

வழக்கமான உங்கள் மட்டமான புத்தியின் படி

"காங்கிரஸ்காரர்கள் என்னை கொலை செய்யப் போகிறார்கள். பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார்கள்"

என்றல்லவா புலம்பி கண்ணீர் விட்டு நடித்திருக்க வேண்டும்.

ஏன் கோட்டை விட்டீர்கள்?

அடுத்த கட்ட பிரச்சாரத்தில் பேசுவீர்களோ?

நீங்கள் பேசினாலும் பேசுவீர்கள்.
பதவிக்காக என்ன வேண்டுமானால் செய்பவர்தானே!


2 comments:

  1. Wow! After all I got a blog from where I be able to actually
    get valuable information concerning my study and knowledge.

    ReplyDelete
  2. மோடியைப் போல தரந்தாழ்ந்த மனிதன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்

    ReplyDelete