Sunday, October 5, 2014

ஊடகங்கள் மறைத்த மோடியின் அமெரிக்க பயணக் காட்சிகள்

மோடியின் அமெரிக்கப் பயணத்தைப் பற்றி வானளவு புகழ்ந்த இந்திய ஊடகங்கள்  சொல்ல மறைத்த காட்சிகள் இவை.




 மோடிக்கு எதிராக அமெரிக்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பதை மட்டும் அவை சொல்லவேயில்லை,

இதுதான் ஊடக அறம் போல?

12 comments:

  1. Thambi arasiyalla yithellam sadharanamappa

    ReplyDelete
  2. அனானிகள் எனக்கு அண்ணனாக இருக்கும் தகுதியற்றவர்கள் என்பதை பலமுறை சொன்னாலும் அப்படியே அழைக்கும் ஒரு வெட்கம் கெட்ட ஜென்மம் போன்றதுதான் இந்திய ஊடகங்களும். எல்லோருமே மானம் கெட்டவர்கள்

    ReplyDelete
  3. உம்மை போன்ற ஆட்கள் நெகடிவ் பக்கத்தை மட்டுமே போன்று மற்ற ஊடகங்கள் பாஸிடிவ் பக்கத்தை மட்டுமே பார்க்கின்றனவோ என்னமோ

    ReplyDelete
    Replies
    1. ஐயா, மோடி போன்ற எதிர்மறை ஆட்களிடம், பொய் முழக்க மோடியிடம் பாஸிடிவ் பக்கம் இருப்பதாக நம்புகிற நீங்கள் ஒன்று அபூர்வமான பிறவியாகவோ அல்லது .............................(அதை நான் ஏன் என் வாயால் சொல்ல வேண்டும்?) தான் இருக்க வேண்டும்

      Delete
  4. இதைப் பாருங்கள் நண்பரே

    மறுமொழி

    http://vimarisanam.wordpress.com/2014/09/29/ஜெயின்-கமிஷன்-முன்பு-சுப/



    today.and.me says:

    2:53 முப இல் ஒக்ரோபர் 5, 2014


    ஜெவைப் பற்றிய பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் ஊடக அறத்தைப் பற்றிய மற்றொரு பதிவரின் இணைப்பு ….

    http://ramaniecuvellore.blogspot.in/2014/10/blog-post_5.html

    குரைக்கவேண்டிய நாய் ஒழுங்காகக் குரைத்திருக்கிறது.

    மறுமொழி

    ReplyDelete
  5. sorry correct link here

    http://vimarisanam.wordpress.com/2014/10/04/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

    ReplyDelete
  6. meley ulla anany mattum umakku annan muraiyaa aiyaaaa?

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு மானம் கெட்ட ஜென்மம்தான் மீண்டும் மீண்டும் என்னை தம்பி என்று அழைத்து எனது அண்ணன்களை அசிங்கப்படுத்துகிறது

      Delete
    2. ummai pola or Communist ulagam kandthillai!!

      or siriya vimarisanamum thanga mudiyatha

      he! he! MAANAM ulla Tholar!!!!(??)

      Delete
    3. எனக்கு மானம் இருக்கிறது. அது இல்லாத ஜென்மங்கள்தான் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு எழுதுகிறது. தன் சொந்த அடையாளத்தைச் சொன்னால் அந்த மானம் கெட்ட ஜென்மம் செய்து வரும் யோக்கிய சிகாமணி வேடம் கலைந்து விடும் என்ற பயம்தான். இந்த பிழைப்பிற்கு அது .....................................

      Delete
  7. identity irundhaal maanam irukkum enbadhu "pudhu" vilakkam!!
    noted sir!!

    but,
    id solladatharku suppose naam pani-puriyum soolalum(place, environment...etc)
    Kaaranam aaga irukkalaaam illayaaa saarey!!

    pl. note "Romba mariyadhayaga" ungalai kettirukkiren, reply accordingly(if possible).

    Periya Saamy

    ReplyDelete
    Replies
    1. அய்யா பெரியசாமி, அடையாளத்தை பொது வெளியில் மறைக்க வேண்டிய அவசியம் சிலருக்கு இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன். அடையாளம் தெரிந்தால் தான் செய்யும் அயோக்கியத்தனம் அம்பலமாகும் என்பதால் ஒருவர் அனானியாக என் பக்கத்திற்கு வருகிறார் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் ramanraghunandhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் உண்மையான அடையாளத்துடன் வாருங்கள். நானும் சில உண்மைகளை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்கிறேன்.

      Delete