Monday, October 6, 2014

ஜெ விற்கு ஜாமீன் வழங்கும் முன்பாக ஒரு முறை


ஊழல் செய்து சிறை சென்றுள்ள ஜெ விடுதலையாக வேண்டும் என்று 
நிலை கொள்ளாமல் தவிக்கும் அன்பு நிறைந்த நெஞ்சங்களே,

ஒரு முறை இக்கடிதத்தைப் படித்துப் பாருங்கள். ஜெயலலிதாவிடம் காண்பிக்கும் இரக்கத்தை      இவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம்
இல்லை. அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள்.

குறைந்தபட்ச சிந்தனைத் திறன் உள்ள ஒருவராவது  ஜெ வுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  புலம்புவதை நிறுத்தினால் அதுவே போதும்

1 comment:

  1. இந்திய நீதித்துறை எப்படி என்று அனைவருக்கும் புரியவைத்ததற்கு நன்றி...

    ReplyDelete