Sunday, October 19, 2014

ரஜனிகாந்த் - வீணாகிப் போனதோ பாஜக முயற்சி?

ஜெ உள்ளே போன பின்னணியில் தமிழகத்தைப் பிடிக்க பாஜக மலை போல நம்பியிருந்தது ரஜனிகாந்தைத்தான். பாவம் தமிழிசை சௌந்தரராஜன்! ரஜனிகாந்த் வீட்டு கொலுவிற்குப் போய் சுண்டலெல்லாம் சாப்பிட்டு விட்டு வந்து அறிக்கையெல்லாம் கொடுத்தார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXvWbn1Y7NZUiGkIncJJ8LJmZBkcVpr1m-0W0ghEgwe6MtF38aEUcbckeCys9lTQRtr5qlRZHBv0XJPzBXlmffdAwltFJhofZz5iyntK2EhPMRwmG14vSKm9pny4frG3YGejI0kDpUnCqV/s1600/ssq.jpg



ஆனால் சிறை சென்று வந்த ஜெ விற்கு கடிதம் அனுப்பி அரசியலில் தான் என்றுமே நம்ப முடியாத நபர் என்பதை ரஜனிகாந்த் நிரூபித்து விட்டார்.

என்ன செய்வது பிரச்சினையில்லாமல் லிங்கா ரிலீசாக வேண்டுமே!

4 comments:

  1. அரசியலில் ந்ம்மக்கூடாத நபர்தான்

    ReplyDelete
  2. ஜி ?? அவர்கள் தான் சரியான வார்த்தை

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Rajini cannot say to Release from cases. Only for good health and time.

    ReplyDelete