Wednesday, July 27, 2011

ராசா மேல கைய வச்சா

ராசா மேல கைய வச்சா 
அது ராங்கா போகுமடா,


சிதம்பரம் என்றாலும்
சிங்கே என்றாலும் 
எல்லாம் என் ஜோடிடா


என்று  இப்போது  ராசாவின்  வழக்கறிஞர்  இப்போது
சி.பி.ஐ   நீதிமன்றத்தில்   கலக்கிக் கொண்டிருக்கிறார். 
கனிமொழியையே  காப்பாற்ற முடியாத கலைஞர் 
தன்னை எங்கே  பாதுகாக்கப் போகின்றார்  என்ற 
மன நிலைக்கு ராசா வந்து விட்டார் போலும்.


தான் மட்டும் என் திகார் சிறையில் வாட வேண்டும்
சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் கூட வரட்டும்
என முடிவு செய்து விட்டார் போலும். 


இனி வழக்கு சூடு பிடிக்கும். மறைந்திருக்கும் 
உண்மைகள் மேலும் மேலும் வெளியே  வந்தால்
மஞ்சள் துண்டு இருக்கவே  இருக்கிறது
முகத்தை  மூடிக்கொள்ள.
    


No comments:

Post a Comment