Sunday, July 17, 2011

பக்தனைக் கூட்டிச் சென்ற பத்மனாபன்


தள்ளாத வயதினிலே
வழக்கொன்று தொடுத்தான்,
தங்கப் புதையல் வெளியே வர
திசைகள் அதிர்ந்தது...
தேசம் குலுங்கியது...
வழக்கு தொடுத்தவன்
இன்று பரமபதம் அடைந்தான்.
கொள்ளையடித்த சொத்துக்களின்
கூடாரமாகிப் போன கோயிலிலே
பாம்பிலே படுத்தபடி
ஆள்வோர் சொத்தைக்
காக்கும் கடவுள்!
இன்று பக்தன் உயிரை
பறிக்கும் கடவுள்...

2 comments:

  1. kolkai marandha komali kootangalukkum MARANAM
    OORAI SURANDI UYIRVALAPPORUKKUM MARANAM
    KARMAVEERARUKKUM MARANAM, KALAITHAYIN THALAIMAKANUKKUM MARANAM
    MARANAM MATTUMAE MARANIPPATHILLAI
    EMMADHA KADAVULUM MARANATHTHIN MOUNA SATCHIYAE.

    ReplyDelete
  2. //கொள்ளையடித்த சொத்துக்களின்
    கூடாரமாகிப் போன கோயிலிலே//
    சும்மா அடிச்சு விடறீங்க.. இந்த கோவில் எப்படி கொள்ளையடித்த சொத்துக்களின் கூடாரமாகிப்போனது?

    ReplyDelete