Tuesday, June 25, 2024

மழையில் நனைகிறார் அயோத்தி ராமர் . . .

 




உத்திர பிரதேச மாநிலத்தில் பருவ மழை தொடங்கி விட்டது.

நல்ல விஷயம்தானே என்றுதானே நினைக்கிறீர்கள்!

புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் ராமர் விக்கிரகத்திற்குத்தான் நல்ல செய்தியில்லை.

ஆமாம்.

கோயில் கர்ப்பகிருகத்தின் மேல் கூறை மழையில் ஒழுகுகிறது. கோயிலெங்கும் சுவர்களில் தண்ணீர் கசிகிறது.

"எத்தனை பொறியாளர்கள் இருந்து என்ன பயன்?இப்படி கோயில் கட்டுமானம் மழைக்கு தாங்கவில்லையே!"

இப்படி புலம்பியிருப்பவர் அயோத்தி கோயிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்.

பாவம்! அவருக்கு தெரியவில்லை.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமென்று . . . 

No comments:

Post a Comment