Monday, June 17, 2024

அவரு அவங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு

 

திருச்சூரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு தங்கத்தில் ஜபமாலை செய்து தருகிறார். 

இந்திரா காந்திதான் இந்தியாவின் அன்னை என்று சொல்கிறார்.

இ.கே.நயனாரும் கே.கருணாகரனும்தான் என் குருமார்கள் என்று வேறு சொல்கிறார்.

எல்லாமே நடிப்பாக இருந்தாலும் கூட பாஜகவால் தங்களின் திருசூர் எம்.பி சுரேஷ் கோபி சொல்வதை, செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவங்களுக்கு இவரு சரிப்பட்டு வர மாட்டாரு . . .

No comments:

Post a Comment