Saturday, June 1, 2024

நெனச்சேன், சங்கி சொல்லிட்டான் . . .

 


அபூர்வக்குழந்தை விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யப் போகும் போதே அந்த ஜந்துதான் விவேகானந்தராக பிறவி எடுத்துள்ளதாக சங்கிகள் கதை அளப்பார்கள் என்று நினைத்தேன்.

இதோ ஆரம்பித்து விட்டார்கள்.




சங்கிகள் அயோக்கியர்கள், அடிமுட்டாள்கள் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். . .

No comments:

Post a Comment