Monday, May 13, 2024

அய்யோ! மாலனுக்கு எம்பூட்டு அறிவு?

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில்தான் கீழேயுள்ள படத்தைப் பார்த்தேன். மூத்த்த்த்த்த்த்த வார்த்தை வணிகர் மாலன் அதற்காற்றிய எதிர்வினையையும் பற்றியும் படித்தேன். அதனால் தோழர் விஜயசங்கர் குறிப்பிட்டிருந்த திரு அகிலன் கண்ணன் அவர்களின் பக்கத்திற்கே சென்றால் மாலனின் அறிவைக் கண்டு அப்படியே அசந்து போய் விட்டேன்.

 


நான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமும் என்ற நல்லெண்ணத்தில் அந்த படம் தொடர்பாக  நடந்த உரையாடலும் கீழே.

 




மாலன் அறிவாளி என்று நிஜமாகவே வியக்கிறேன். அறிவு இருப்பதால்தான் படம் சொல்லும் செய்தி மத வெறியை உசுப்பேற்றி கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற மோடியைத்தான் இந்த படம் நக்கலடிக்கிறது என்பதை  புரிந்து கொண்டுள்ளார். அவரைப் போலவே மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டு விட்டார். அதனால்தான் அதை திசை திருப்ப பிரெட் ஆம்லட் என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியோடு வந்து விட்டார்.

 

கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் மாலன்.

 

No comments:

Post a Comment