Monday, May 6, 2024

மோடி பொய் சொன்னா ஆராயலாமா?

 


மோடி வாயைத் திறந்தால் வருவதெல்லாம் பொய் என்பது நிரூபணமான பிறகு அவர் சொல்வதை எல்லாம் ஆராயலாமா?

இந்த பொய்யை நம்பி "வாராது வந்த மாமணி" என்பது போல பல அடிமுட்டாள் சங்கிகள் போடும் பதிவுகள்தான் எரிச்சல் தருகிறது.

சங்கி என்றால் அயோக்கியர்களும் அடிமுட்டாள்களும்தான் என்பது தெரிந்தும் கூட எரிச்சல் வருகிறது. அரசியலில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கூட  சில அயோக்கியர்களுக்கு முட்டு கொடுத்து முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் சிலரைக் கண்டும் இப்படித்தான் எரிச்சல் வருகிறது. 

என்ன செய்ய இதுதான் மனித இயல்பு!

விலகி நிற்பதே சில சமயம் தீர்வாகி விடுகிறது. 

1 comment:

  1. டீ கிளாஸ் இருக்குதா?

    ReplyDelete