Wednesday, July 6, 2022

ஜாக்கிரதையா இருங்க ராதாரவி

 


ஆமாம். இந்தியாவிலேயே மிகப் பெரிய அக்யூஸ்ட்கள் மோடியும் அமித்ஷாவும்தான் என்று ராதாரவி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


அய்யா ராதாரவி, இது உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம். அவங்க ரெண்டு பேரும் மிகப் பெரிய கிரிமினல் பேர்வழிகள் என்பது குஜராத்தில் அயோக்கியத்தனம் செஞ்சதிலிருந்தே தெரியும். 

ஆமாம். இப்படி கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்லிட்டீங்களே,  அந்த அக்யூஸ்ட் ரெண்டு பேரும் உங்களை ஏதாவது செஞ்சுடப் போறாங்க.

ஜாக்கிரதையா இருங்க ராதாரவி

No comments:

Post a Comment