Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி கலவரம்- காவல்துறையின் கையாலாகததனம்

 


பள்ளி மாணவியின் கொலை தொடர்பான சர்ச்சை கலவரமாக வெடிக்க காவல்துறையின் கையாலாகததனமே முக்கியக் காரணம்.

பிரச்சினை வந்த உட்னேயே தொடர்புடையவர்களை கைது செய்திருந்தால் இவ்வளவு தூரம் பெரிதாகி இருக்காது.

அப்பள்ளி முதலாளி சங்கி ஆள் என்பதால் போலீஸ் வேடிக்கை பார்த்ததா என்பதுதான் முதல் கேள்வி.

இரண்டாவதாக இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப் பெரிய சந்தேகம் கலவரக்காரர்களில் சங்கிகள் ஊடுறுவி முக்கியமான ஆவணங்களை கலவரத்தின் பெயரில் அழித்தார்களா என்பதுதான்.

சங்கிகள் எப்படிப்பட்ட கேவலத்தையும் செய்வார்கள்.

இதே கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி, அது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியா இல்லை செவிலியர் பயிற்சிப் பள்ளியா என்பது நினைவில்லை. மூன்று மாணவிகளின் சடலங்கள் ஒரு கிணற்றில் மிதந்தன. அந்த பள்ளி முதலாளியம்மா, பொன்னாரை சந்தித்து பாஜகவில் இணைந்ததும் போலீஸ் அந்த வழக்கை மூடி விட்டது.

எனவே இப்போது நடந்துள்ள அனைத்திற்கும் முதல் பொறுப்பு போலீஸ் உடையதுதான். அழுகிப் போன ஈரல் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப் பட வேண்டும். 

2 comments:

  1. தமிழ் நாட்டை ஆளும் துண்டு சீட்டை கூட படிக்க முடியாத தெலுங்கன் ராஜினாமா செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. படிக்கத் தெரியாம கூட இருக்கலாம். சீமான் மாதிரி பொய்யனா இருக்கக் கூடாது. அடுத்தவங்களுக்கு முத்திரை கொடுக்க நீங்க யாரு? இந்த டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கற அசிங்கத்தை எப்போதான் இந்த சீமான் சிஷ்யனுங்க நிறுத்தப் போறாங்களோ?

      Delete