Wednesday, July 27, 2022

இதையும் கவனிப்பீங்களா கமிஷனர்?

 


#GoBackModi என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் கண்காணிக்கப் பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர்  கூறியுள்ளார்.

அவரிடம் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று விரும்புகிறேன்.

#GoBackModi என்று எழுதுபவர்களை மட்டும்தான் கவனிக்கிறீர்களா, அல்லது 

#ReturnBackModi

#WeDontWelcomeModi

#GoHomeModi,

#TamilsDontWelcomeModi

#ModiNotaGuest

#WeDontHearModiLies

#NoPlaceToAdaniBroker

என்றெல்லாம் எழுதினாலும் கவனித்து நடவடிக்கை எடுப்பீங்களா கமிஷனர் சார்?

#GoBackModi மட்டும்தான் உங்க பிரச்சினையா?

#GoBackModi என்பது பல வருடங்களாகவே தமிழர்களின் தாரக மந்திரமாக மாறி விட்டது. எடப்பாடி காலத்தில் கூட #GoBackModi ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லெல்ல சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அப்போது கூட இப்படிப்பட்ட மிரட்டல்கள் இருந்ததில்லை. 

இப்போது ஏன் இப்படி?

கமிஷனர் சொன்னது முதல்வருக்குத் தெரியுமா?

அழுகிப் போன ஈரலை மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிடில் அது மிகப்பெரிய நோயாக மாறி விடும்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சமஸ்கிருத பேர்வழிக்கு தமிழ்நாட்டு முதல்வரை குறை சொல்லும் யோக்கியதை கிடையாது

      Delete