Sunday, July 10, 2022

மோடிகள் தயாராகட்டும் . . .

 


ராஜபக்சேக்கள் அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
துரத்தியவர்கள்தான் அவர்களை ஆராதித்தவர்கள்.
சக மனிதர்களை அவர்கள் அழித்ததை கொண்டாடியவர்கள்.
ஆனாலும் வயிறு பசித்த போது ஆத்திரம் கொண்டார்கள்.

அங்கே இனத்தின் பெயரில் நடந்த படுகோலை
இங்கே மதத்தின் பெயரில் நடக்கிறது.
இங்கும் வேடிக்கை பார்க்கிற, கொண்டாடுகிற
மனிதர்களுக்கும் வயிறு இருக்கிறது.
கொலைகள் அலுத்துப் போனதும் 
அவை பசியை உணரும்.

மோடி தயாராக இருக்கட்டும்.



No comments:

Post a Comment