Sunday, July 24, 2022

பாவம் மாலன் பதற்றமாயிட்டாரு!

 

மூத்தத்த்த்த்தவர் மாலனை பதற்றப்பட வைத்த சம்பவம் ஒன்று நடந்தது. கவிஞர் புதிய மாதவி சங்கரன் அவர்கள் ஒரு பதிவில் இன்று தமிழக ஊடகங்களும் அரசும் ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருன்தார்.

"உண்மையை உரக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என்று ஆரவாரமாக அங்கே வந்து சேர்ந்தார் மாலன்.

இந்த உணமை ஒன்றிய அரசுக்கும் ஊடகங்களுக்கும் அதிகமாக பொருந்தும் என்று நான் எழுதியதும் அண்ணனால் தாங்க முடியவில்லை.

நடந்த கூத்து கீழே உங்களுக்காக





மாலன் மாட்டிக் கொண்ட கதை இதிலேயே இருக்கிறது. தனி ஒரு பதிவில் அதை விரிவாக எழுதுகிறேன். 

No comments:

Post a Comment