Friday, July 29, 2022

முட்டாள் சங்கிகள் கேட்பார்களா?

 


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பவர்களை வரவேற்கும் காணொளி வந்ததில் இருந்து சங்கிக் கூட்டம் புலம்பிக் கொண்டு இருந்தது. "செஸ் விளையாட்டுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் இந்த வீடியோவில்? ஏன் விஸ்வநாதன் ஆனந்தையோ பிரஞ்ஞானந்தாவையோ இணைக்கவில்லை?" என்றெல்லாம் கேள்வி கேட்டு தாங்கள் எப்போதும் முட்டாள்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள். ஆமாம். அந்த காணொளியில் விஸ்வநாதன் ஆனந்த், பிரஞ்ஞானந்தா இருவருமே இருந்தார்கள். இந்த முட்டாள்கள் காணொளியில் ஸ்டாலின் முகம் பார்த்ததுமே சேனலை மாற்றி விட்டார்கள் போல . . .

இதோ நேற்றைய நிகழ்வின் படம்.

ஜோதியை மோடியும் முதல்வரும் மட்டுமல்ல செஸ் விளையாட்டு வெற்றி மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்த அத்தனை பேரும் உள்ளார்கள். 

இப்போது சங்கிகள்  என்ன சொல்வார்கள்?

தமிழ்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து நடத்தும் ஒரு சர்வதேச நிகழ்வுக்கு வருபவர்களை முதல்வர் வரவேற்காமல் முட்டாள் சங்கிகளின் முட்டாள் தலைவன் ஆட்டுக்காரனா வரவேற்க முடியும்?

அதே முட்டாள் சங்கிகள், மோடிக்கும் செஸ்ஸிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் விழாவை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்பார்களா?

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. சமஸ்கிருத நெருப்பு, உம்மை யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. முட்டாளோடும் அயோக்கியனோடும் விவாதிப்பது வீண் என்று எனக்கும் தெரியும். அதனால் உன் கீழ்த்தரமான சிந்தனையோடு இனி எப்போது இங்கே வராதே! உருவக்கேலி செய்பவன், மொழியின் பெயரால் பிரிப்பவன், பொய்களை பேசித் திரிபவனெல்லாம் இங்கே வராமல் இருப்பது மேல். சம்பாத்தியம் பற்றி பேசுவது, வெளிநாட்டில் இருப்பது போல பாவலா செய்வது எல்லாம் நீயும் அந்த பழைய அனாமதேயம் போல பிச்சைக்கார பரதேசி என்பதைத்தான் நிரூபிக்கிறது. இல்லை அவனேதான் நீயா?

    ReplyDelete