Thursday, September 6, 2018

வ.உ.சி யாக வாழ்ந்த சிவாஜி




வ.உ.சி  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோழர் என்.ஆரோக்கியராஜ், கப்பலோட்டிய தமிழன் பாடலை பகிர்ந்து கொண்டிருந்தார். 

அதனைப் பார்க்கையில் நடிகர் திலகம் வ.உ.சி யாகவே வாழ்ந்திருந்தார் என்பது புரிந்தது.

மேலும் நடிகர் திலகத்தின் நடிப்பு மிகை நடிப்பு என்று பலர் சொல்வதுதான் மிகை என்பதும் இப்பாடலை பார்க்கையில் தெரியும்.

மேலே உள்ள வ.உ.சி படத்தை வரைந்தவர் எங்களின் ஆரணி கிளைச்செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் என்பதையும் இங்கே பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். 






2 comments:

  1. வ.உ.சி அவர்களை நினைவு கூர்ந்தது நீங்கள் மட்டும்தான் என நினைக்கிறேன்....பாராட்டுக்கள் ராமன் சார்

    ReplyDelete
  2. புகைப்படத்துடன் ..மிக்க நன்றி.

    ReplyDelete