Sunday, September 30, 2018

அச்சம் தந்தது. அழகாயும் இருந்தது.

நேற்று சென்னை போயிருந்தோம்.

திரண்டிருந்த மேகங்கள் கடுமையான மழையில் சிக்கிக் கொள்ளப் போகிறோமோ என்ற அச்சத்தை தந்தது. 

ஆனாலும் அந்த மேகக் கூட்டங்கள் மிகவும் அழகாய் இருந்ததால் அலைபேசியில் பதிந்து கொண்டேன், இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



பிகு: வேலூர் திரும்பும் வரையில் சிறு தூறல் கூட போடவில்லை என்பது வேறு விஷயம்.


No comments:

Post a Comment