Wednesday, September 26, 2018

அவன் முட்டாள், இவன்தான் திருடன்,



ஆந்திரா வங்கியில் 5000 கோடி ரூபாய் மோசடி செய்து நைஜீரியாவிற்கு ஓடிப் போன குஜராத்தி  முதலாளி நவீன் சந்தேசரா அமித் ஷாவுடனும் ராஜ் நாத் சிங்குடனும்  இருக்கும் புகைப்படங்கள் என்று கீழே  உள்ள புகைப்படங்களை பல தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.




இது அல்ல அத்திருடன். மேலே இருப்பது திரிபுரா முதல்வரும் அடி முட்டாள் என பல முறை தன்னை நிரூபித்துக் கொண்ட பிப்ளப் குமார் தேப் .


 கீழே  உள்ள புகைப்படத்தில் இருப்பதுதான்  நைஜீரியாவுக்கு ஓடிப் போன மோசடிப் பேர்வழி 


மோடி வகையறாக்கள் ஆசீர்வாதம் இல்லாமல் இவன் ஓடிப் போயிருக்க மாட்டான் என்பது வேறு விஷயம். அருண் ஜெய்ட்லியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருப்பார்.

No comments:

Post a Comment