Sunday, September 9, 2018

ஆண்கள் போட்ட கோலமிது . . .


இதுவும் கோலப் பதிவுதான்.

இன்சூரன்ஸ் வார துவக்க விழாவிற்காக போடப்பட்ட இந்த கோலந்தை தயார் செய்தவர்கள் ஐவர்.




எங்கள் தோழர்கள் உ.கங்காதரன், உ.வஜ்ரவேலு, சி.ஸ்ரீதர், சி.தங்கராஜ் மற்றும் திருமதி மீனா என்ற அதிகாரி.

ஐவரில் நால்வர் ஆண்கள் என்பது பெருமைக்குரியதல்லவா !!!!

No comments:

Post a Comment