Monday, September 17, 2018

எடப்பாடி ஆளுங்க உஷாராயிட்டாங்க . . .



இந்த சுவர் விளம்பரத்தை நேற்று வைத்திருக்கிறார்கள். 


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாக மரண தூதுவனாக மாறிய எடப்பாடி அழைக்கும் இடம் சுடுகாடு என்பது மிகவும் பொருத்தமாகவே இருந்தது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பும் ஆனது.

ஆனால் எடப்பாடி ஆட்கள் உஷாராகி விட்டார்கள்.

எடப்பாடி அழைக்கிறார் என்று எழுதியதை இன்று அழித்து விட்டார்கள்.



ஆக அதிமுகவில் அனைவரும் செல்லூர் ராஜூ அல்ல போலும் !


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. போய் உன் அம்மாவிடம் சொல்

      Delete