Saturday, September 29, 2018

இவ்வளவு அழகென்று எதிர்பார்க்கவில்லை !!!

குமரி சென்றிருந்த போது மாத்தூர் தொட்டிப் பாலம் சென்றிருந்தோம்.

கண்களுக்கு நிறைவான விருந்து.

இயற்கையின் எழில் அனைத்தும் அங்கேதான் குவிந்துள்ளதோ என்பது போல அவ்வளவு அருமை.

அற்புதமான அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
















1 comment:

  1. காமராசர் காலத்தில் கட்டப்பெற்ற பாலம் என்று நினைக்கிறேன்
    ஒருமுறை அவசியம் சென்று பார்க்க வேண்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete