Monday, September 10, 2018

எத்தனை வழக்குகள் தொடுப்பீர் ????????


தோழர் கௌரி லங்கேஷின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில்  

"நானும் கூட  நகர்ப்புற நக்ஸல்"



என்று எழுதிய அட்டையை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்ததால்

நடிகரும் எழுத்தாளரும் இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதான "ஞான பீட விருது" பெற்றவரான கிரீஷ் கர்னாட் மீது வழக்கு பதிந்துள்ளார்களாம்.

#Metoourbannaxal

என்பதை பல லட்சம் பேர் சேர்ந்துதான் ட்ரெண்டிங் ஆக்கினார்கள்.

அத்தனை லட்சம் பேர் மீதும் வழக்கு தொடுப்பீர்களா அரசே?

அந்த அளவிற்கு உங்களிடம் போலீஸ்  இருக்கிறதா?

அத்தனை வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு நீதி மன்றங்கள் உள்ளதா?

இப்படியெல்லாம் வழக்குகள் தொடுப்பதால்தான் சொல்கிறோம்.

பாசிஸ பாஜக ஆட்சி ஒழிக


No comments:

Post a Comment