Saturday, September 22, 2018

மோடிடா . . அம்பானியோட . . . . .



ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் மோடி- நிர்மலா அம்மையார் அனில் அம்பானிக்காக தரகு வேலை பார்த்துள்ளனர் என்பதற்கான புதிய சான்று இப்போது வந்துள்ளது.

இந்திய அரசாங்கம்தான் ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை வற்புறுத்தி இணைத்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே தெளிவாக அறிவித்து விட்டார்.

கூடுதல் விலை கொடுத்து ரபேல் விமானங்களை வாங்குவது இந்தியாவிற்காக அல்ல.

அனில் அம்பானியின் கஜானா நிரம்புவதற்காக.

பெரு முதலாளிகள் பணம் சேர்க்க இந்திய மக்களின் வரிப் பணத்தை அள்ளித் தரும் 

மோடி வகையறாக்கள்தான்

தேச பக்தர்களாம் . . .

இந்த ஊழலை சுட்டிக் காட்டுபவர்கள்

தேச விரோதிகளாம் . . .


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. It's awesome in favor of me to have a website,
    which is valuable designed for my knowledge. thanks admin

    ReplyDelete