Monday, March 6, 2017

ஐயையோ, மோடி மேல பயந்து வருதே!!!!!



            

வாட்ஸப்பில் வந்த காமெடி இது.

முதலில் இதை படியுங்கள்.


ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார்.

தீர்ப்பு வந்தது

அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும் அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு.

இதைப்படித்தவுடன் எனக்கு மிகவும் பயம் வந்து விட்டது. மோடி ஒரு முரடர் என்றும் அவரது நடவடிக்கைகள் முட்டாள்தனமானது என்றும் நாம் வேறு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறோமே, இந்தியாவின் அதி முக்கிய ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக நம்மையும் ஜெயிலில் போட்டு விடுவார்களோ என்பதுதான் அந்த பயம்.

6 comments:

  1. இப்படி எல்லாமா பயமுறுத்துவது!

    ReplyDelete
  2. எல்லா 'அரை'சியல் வியாதிகளுக்கும் உங்கள் தளம் வாயிலாக ஒர் கேள்வி. எம் பாலாறு பாழானது யாரால் கர்'நாடகமும் ஆந்திரா'வும்' நாளையே நமக்கு நீரை தந்தாலும், அதை பத்திரமாக, சிக்கனமாக, பயன்படுத்த என்ன திட்ட முள்ள துங்க ளிடத்தில். அரியாசனங்களுக்கு ஆசைப்படுவோ ரிடம் அறியா சனங்கள் சார்பாக கேட்கிறேன். பி ழையிருப் பின் பொறுத்த ருள்க.

    ReplyDelete
  3. ஆட்சி செய்ய தகுதியுள்ள, மக்கள் மீது நேசமுள்ள இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லது நடக்கும்

    ReplyDelete
  4. எல்லாத்துக்கும் சினிமா உதாரணம்தானா?

    ReplyDelete
    Replies
    1. அவரக்காவ அறுக்குற மாறி அவரை நெ'நக்கிற'வங்குளுக்கு சந்தோஷமா யிருக்கும். அவங்களுக்கு ஒரு சேதி (வேண்டுதல்) அவலை நினைத்து உரலை நோகாதீர்.

      Delete
  5. ஊரெல்லாம் கள்வர் என பகிர்தல் விடுத்து நம் கண் முன்னே களவு போன நம் தாய்ப் பாலாற்றை மீட்டிட காண்போம் இனி வொரு புது விதி.

    ReplyDelete