Sunday, March 19, 2017

உங்களுக்கெல்லாம் நல்லா வேணும்டா . . .


ஒரு வார காலம் காத்திருந்து, விவாதங்கள் பல நடத்தி, ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் பெற்று ஒரு மிகக் கேவலமான மனிதனை பொறுக்கியெடுத்து உ.பி முதல்வராக்கி உள்ளார்கள்.

நாடி, நரம்பு, புத்தி,மனசு, மூளை, இதயம், கிட்னி, லிவர் என எல்லாவற்றிலும் மத வெறியும் வக்கிரமும் கேவலமான சிந்தனையும் ததும்பி நிற்கும் சுவாமி ஆதித்யநாத் எனும் அயோக்கிய போலிச்சாமியார்தான் இன்று முதல் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராம்.

பாஜகவிற்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு  போ என்று சொல்வதில் இந்தாளுக்கு முதலிடம். ஒரு வேளை ஏதாவது டிராவல் ஏஜென்சி சைட் பிசினெஸாக இருக்குமோ?

முஸ்லீம் பெண்களின் பிணங்களை கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து பாலியல் வன் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று சொன்னவனையெல்லாம் முதலமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்கிறது என்பதிலேயே பாஜக கட்சி எவ்வளவு கேடு கெட்டது என்பது தெரிகிறது. 

மோடியின் இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தின் துயரங்களை அனுபவித்தும் பாஜகவிற்கு மாய்ந்து மாய்ந்து வோட்டு போட்ட உத்திரப் பிரதேச மாநில மக்களே, உங்களுக்கெல்லாம் நல்லா வேணும்டா? 

எதற்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இறந்து போனால் எரித்து விடுங்கள். புதைத்தால் அதனோடு வல்லுறவு கொள்ள தயாராக இருக்கும் ஒரு அகோரி உங்கள் முதலமைச்சர்.

சாவுங்கடா . . . . . .

1 comment:

  1. Jatty Vasudev to be Tamilnadu CM
    Kuttiyanadha to be Karnataka CM
    Swarnamalya Sarasvathy to be president
    Barat mada ki jay

    ReplyDelete