Monday, March 20, 2017

சிலையல்ல – உயிர். நிஜமாகவே



கீழே உள்ள படத்தைப் பாருங்கள். சிற்பி செதுக்கிய சிலை அல்ல. மாறுவேடப் போட்டிக்காக ஒரு பெண் – கர்னாடகாவில் ஏதோ ஒரு பள்ளியில்.. அந்தப் பெண்ணிற்கும் ஒப்பனைக் கலைஞருக்கும் அதற்கான ஆலோசனை சொன்னவருக்கும்.



(வாட்ஸப்பில் வந்ததுங்க. அதனால வேற விபரம் எதுவும் தெரியவில்லை)






ஒரு சந்தேகம் கேட்க நினைத்தேன். இருக்கிற சர்ச்சை போதுமென்பதால் கேட்கவில்லை.  

இந்த பதிவை பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு எங்கள் விழுப்புரம் தோழர் குணசேகரன், மேலே உள்ள ஒப்பனைக்கு அடிப்படையான கர்னாடக மாநிலம் பேளூரில் உள்ள சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி சொல்லி அதனையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

1 comment: